• Sat. Jun 14th, 2025

அகிலம் சமூக சேவை மன்றம்

வாழ்க்கை மகத்தானது மக்களுக்காக வாழும் போது!

Trending

சீவலப்பேரி சாலையை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு…

அனுப்புனர்,நிறுவனர்,ஆர்.ஈஸ்வர மூர்த்தி,அகிலம் சமூக சேவை மன்றம்,திருநெல்வேலி டவுண்.பெறுநர்,உயர்திரு.,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,திருநெல்வேலி.ஐயா, வணக்கம்,திருநெல்வேலி.ஐயா, வணக்கம்.திருநெல்வேலி, பாளையம்கோட்டை, மார்க்கட் எதிர்புறம் சீவலப்பேரி ரோடு C S I. சர்ச் முன்பிருந்து துவங்கி சுமார் ஓருகிலோ மீட்டருக்கு மேலே மணிக்கூண்டு தாண்டி ரோடு மண்மேடாக, சிதலமடைந்து…

மாற்றுத் திறனாளி அந்தோணிராஜ் 90% ஊனமுற்ற எனக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள் வேண்டுமென கேட்டவுடன் அப்போது எம்.எல்.ஏ. சகோதரர் லட்சுமணணிடம் மனு கொடுத்த போது… அரசு நிதியில் அந்தோணிராஜுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் வாங்கி கொடுத்த மகிழ்வான தருணத்தில்…

முதலாம் ஆண்டு நீர் மோர் விழா துவக்க நிகழ்ச்சி…

முதலாம் ஆண்டு நீர் மோர் விழா துவக்க நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் 2023 அன்று துவங்கிய போது…

தெற்கு மௌண்ட் சாலையை சரி செய்த பின்…

திலி டவுண் தெற்கு மவுண்ட் ரோட்டினை மிக அருமையாக புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு நன்றி ! நன்றி !

தெற்கு மௌண்ட் சாலையை சரி செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு…

ஐயா, வணக்கம்., திருநெல்வேலி மாநகரம் ஆனித் தேர்த்திருவிழாவுக்கு தயாராகி வருகிறது. திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்து பணிகளையும் செய்து வருகிறது.அதே நேரத்தில் திருநெல்வேலி டவுண் திருப்பணிக்கு பகுதியிலிருந்து அருணகிரி தியேட்டர் திரும்பும் தெற்கு மவுண்ட் ரோடு முதல்…

திறப்பு விழா🪔…

அகிலம் சமூக சேவை மன்றத்தின் துவக்க விழா சிறப்பாக எளிமையாக அன்று திங்கள் இரவு 7.00 மணியளவில் 30/05/2022 டவுண் சுப்பையா பிள்ளை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.அகிலம் சமூக சேவை மன்றத்தின் நோக்கங்கள்..