• Tue. Jul 15th, 2025

admin

  • Home
  • நீர் மோர் பந்தல் மூன்றாமாண்டு திறப்புவிழா

நீர் மோர் பந்தல் மூன்றாமாண்டு திறப்புவிழா

அகிலம் சமூக சேவைமன்றத்தின் சார்பாக கோடைகால நீர் மோர் பந்தல் மூன்றாமாண்டு திறப்புவிழா இன்று (21/4/25) சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் & நீர் மோர் பந்தல்…

உயர்மட்டபாலம் அமைக்கும் வரை சோலார் மின் விளக்குகள் ஓரு 7 விளக்குகள் தேவை

அனுப்புனர், நிறுவனர், ஆர்.ஈஸ்வர மூர்த்தி, அகிலம் சமூக சேவை மன்றம், பதிவு எண்( 54/22 ) திருநெல்வேலி டவுண். பெறுநர், உயர்திரு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், திருநெல்வேலி.…

அரசினுடைய எம்.எல்.ஏ நிதி

90 % நடக்க இயலாத மாற்றுத் திறனாளி அந்தோணிராஜுக்கு 5 ஆண்டுகளுக்கு முன் (2020) அரசினுடைய எம்.எல்.ஏ.நிதியில் ஓரு வருட காலம் போராடி வாங்கி கொடுத்த 3…

அட்வான்ஸ் ரம்ஜான் வாழ்த்துகள்

அகிலம் சமுக சேவைமன்றத்தின் சார்பாக இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள்…. எளிய மக்கள் பணி செய்யும் இடத்திற்கே சென்று அட்வான்ஸ் ரம்ஜான் வாழ்த்துகள்…

வணக்கத்திற்குரிய புதிய மேயர் அண்ணன் கிட்டு அவர்களுக்கு வாழ்த்து

நெல்லை மாநகராட்சி வணக்கத்திற்குரிய புதிய மேயர் அண்ணன் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அவர்களை மேயர் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மகிழ்வான தருணத்தில்….. உடன் அருமைத் தம்பி…

நன்றி !! அண்ணாச்சி சி.சேது அவர்களுக்கு

எளிய மக்களுக்காக சேவை செய்யக்கூடிய அகிலம் சமுக சேவைமன்ற நேர்மையான நடவடிக்கைகளைப் பார்த்து கடந்த (மே/ 8 /24) அன்று தொலைபேசியில் அழைத்து ரூ.2000 கொடுத்த நண்பர்…

மனித நேயம் மிக்க மானுட சேவையில்

வயதான பெண் ஓருவரின் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இன்று 4/7/24/ மதியம் அகிலம் சமூக சேவைமன்றத்தைத் தொடர்பு கொண்ட போது பணியிலிருந்த போதே அகிலம்…

பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக நீர் மோர் வழங்குதல்

02 டிகிரி வெயிலில் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக இன்று 3 வது நாளாக நீர் மோர் வழங்கப்பட்டது.. நன்றி!!! தம்பி ரெகுவிலாஸ் உரிமையாளர், ரதீஷ் சங்கர நாராயணனுக்கு., இன்றைய…

சாலையை விரிவு செய்து விபத்தில்லா நிலையை மேற்கொள்ள

அனுப்புனர், நிறுவனர், ஆர்.ஈஸ்வர மூர்த்தி, அகிலம் சமூக சேவை மன்றம், திருநெல்வேலி டவுண். பெறுநர், உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், திருநெல்வேலி. ஐயா, வணக்கம். திருநெல்வேலி டவுண்…