• Sat. Jun 14th, 2025

அகிலம் சமூக சேவை மன்றம்

வாழ்க்கை மகத்தானது மக்களுக்காக வாழும் போது!

admin

  • Home
  • எழை,எளிய,ஆதரவற்ற,பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள்ஆத்ம சாந்தி அடையும் போது, அவர்களுடைய உடல்களை மின் மயானத்தில் கட்டணமின்றி எரியூட்ட அனுமதிக்க வேண்டும்

எழை,எளிய,ஆதரவற்ற,பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள்ஆத்ம சாந்தி அடையும் போது, அவர்களுடைய உடல்களை மின் மயானத்தில் கட்டணமின்றி எரியூட்ட அனுமதிக்க வேண்டும்

அகிலம் சமூக சேவை மன்றத்தின் சார்பாக எழை,எளிய,ஆதரவற்ற,பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள்ஆத்ம சாந்தி அடையும் போது, அவர்களுடைய உடல்களை மின் மயானத்தில் கட்டணமின்றி எரியூட்ட அனுமதிக்க வேண்டுமென அன்று 10/06/2025 காலை மாநகராட்சி மேயரிடம் மனு கொடுத்த போது…. பங்கேற்ற தன்னார்வலர்கள்…

மக்கள் பணி…

அகிலம் சமூக சேவை மன்றத்தின் என்றென்றும் தொடரும் மக்கள் பணி…

நன்கொடைகள் வழங்கிட…

மனிதநேய சேவைகளுக்காக உதவிட வேண்டுமென்ற எண்ணமும்,எண்ணற்ற மனிதர்களும் இருப்பதால் தான் எங்களைப்போன்றவர்கள் கூடுதலாக அடித்தட்டு மக்களுக்காக ஓடவும்,24 மணிநேரமும் சேவை செய்ய வேண்டுமென்ற அதீத எண்ணமும் வற்றாத தாமிரபரணி நதிபோல பயணிக்க செய்கிறது. அகிலம் சமூக சேவை மன்றத்திற்க்கு நன்கொடை வழங்கும்…

மூன்றாம் ஆண்டு நீர் மோர் மற்றும் தண்ணிர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி…

அகிலம் சமூக சேவைமன்றத்தின் சார்பாக கோடைகால நீர் மோர் பந்தல் மூன்றாமாண்டு திறப்புவிழா அன்று (21/4/2025) சிறப்பாக நடைபெற்றது.சிறப்பு விருந்தினர் & நீர் மோர் பந்தல் திறப்பாளர் மனித நேய பண்பாளர் சி.சேதுராமலிங்கம்,அவர்கள். பங்கேற்புஅகிலம் சமூக சேவை மன்றத்தின் பொறுப்பாளர் கே.செல்லப்பா,…

எளிய அடித்தட்டு மக்களுக்கு துணிகள் வழங்கிய போது…

அகிலம் சமூக சேவைமன்றத்தோடு இணைந்து உதவிகள் செய்த அருமை சகோதரர் வண்ணமுத்து அவர்களுக்கும், டாக்டர் ஜெயா B.A.M.S. மரியாதைக்குரிய சகோதரர் பாலாஜிசுப்ரமணியம் அவர்களுக்கும் மேலும் உதவிய பல நண்பர்களுக்கும் இந்த நல்ல வாய்ப்பை வழங்கியபிரபஞ்சத்திற்கும் நன்றி !

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பணி…

2023 டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக களப்பணியில் இருக்கும் போது கடந்த 20/12/2023 மாலை Veedu Computers உரிமையாளர் அருமை சகோதரர் சண்முகம் அவர்கள் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன பொருட்கள் வேண்டும் என லிஸ்டு கேட்டார்,…

எளிய வயதான பெண்ணுக்கு உதவி செய்த போது…

வயதான பெண் ஓருவரின் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அன்று 4/7/2024 மதியம் அகிலம் சமூக சேவை மன்றத்தைத் தொடர்பு கொண்ட போது பணியிலிருந்த போதே அகிலம் சேவை மன்றத்தின் தன்னார்வலர்களுடன் மனித நேயம் மிக்க மானுட சேவையில்…..கேட்டவுடன் எப்போதும்…

இரண்டாம் ஆண்டு நீர் மோர் மற்றும் தண்ணிர் பந்தல் திறக்கும் நிகழ்வு…

அகிலம் சமூக சேவைமன்றத்தின் சார்பாக கோடைகால நீர்மோர் பந்தல் இரண்டாம் ஆண்டு மார்ச் 05/3/2024 அன்று துவங்கப்பட்டது.பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கிய போது…

உடல்நலம் குறைவான நபருக்கு அமிலம் சமூக சேவை மன்றம் வாயிலாக உதவி…

பாளை திருநகரில் வசித்துவரும் மணிகண்டன் கடுமையான உடல்நல குறைவின் காரணமாக பணிக்கு செல்ல முடியாமல் மனைவி இரண்டு குழந்தைகளுடன் மிகு‌ந்த சிரமப்படுகிறார் என்ற தகவலை கோவை மணிகண்டன் சொன்னவுடன், அகிலம் சமூக சேவை மன்றத்தின் சார்பாகவும்,கோவை தம்பி மணிகண்டன் சார்பாகவும், ஓன்றரை…

தச்சநல்லூர் சாலையை சீரமைக்க கோரி மனு…

தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவில் முன்பிருந்து பை-பாஸ் சாலை வேதிக் பள்ளி முன்புவரை விபத்தை உருவாக்கும் வகையில் மிகவும் படுமோசமாக கிடக்கும் நெடுஞ்சாலைத்துறை ரோட்டை சரிசெய்ய கோரி அகிலம் சமூக சேவை மன்றத்தின் சார்பாக அன்று காலை 30/1/2024 – ல் பாளை…