• Sat. Jun 14th, 2025

அகிலம் சமூக சேவை மன்றம்

வாழ்க்கை மகத்தானது மக்களுக்காக வாழும் போது!

Trending

மரியாதை நிமித்தமாக சந்திப்பு…

SOYA தொண்டு நிறுவன நிறுவனர் திரு.சரவணன் அவர்களை அவர்களது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்த போது…

மின்மயானம் செல்ல ஆம்புலன்ஸ் வசதி…

உடல்நலக் குறைவால் இறந்த பெரியவர் உத்தண்டனை வெள்ள நிவாரண பணிகளின்போது தான் சந்தித்தேன். அன்று காலை 18/1/24/இயற்கை எய்தினார்.மனைவி தான் அவருக்கு வாரிசு..கடுமையான வறுமை.,தகவல் வந்தவுடன் இறுதி மரியாதை செலுத்தி வி.எம் சத்திரம் மின்மயானம் சென்று, அஸ்தி கரைக்கும் வரை அர்ப்பணிப்புடன்…

திருநெல்வேலி ஜங்ஷன் ஈரடுக்கு மேம்பாலத்தில் மின் விளக்கு பழுது சரி செய்த பின்…

திருநெல்வேலி ஜங்ஷன் ஈரடுக்கு மேம்பாலத்தில் மின் விளக்கு பழுது சரி செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பின் அனைத்து மின் விளக்குகளையும் சரி செய்த பின்

எளிய பெண்ணுக்கு ஓய்வூதிய உதவி…

சந்தண மாரியம்மாள்,வறிய குடும்பம்,கணவர் இறந்துவிடவே ஆதரவற்ற இளம்விதவை.,படிக்கின்ற ஆண்,பெண் என இரு குழந்தைகள்.,அரசின் நலத்திட்ட உதவி வேண்டி அகிலம் சமூக சேவைமன்றத்தை அணுகவே, சந்தண மாரிக்கு முறையான வழிகாட்டுதலுடன் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு கொடுப்பதற்கான உதவி செய்தோம்.மனு நாள்(22/2/2023) அன்று ஆயிரம்…

திருநெல்வேலி ஜங்ஷன் ஈரடுக்கு மேம்பாலத்தில் மின் விளக்கு பழுது…

அனுப்புனர், நிறுவனர், ஆர்.ஈஸ்வரமூர்த்தி, அகிலம் சமூக சேவை மன்றம்,திருநெல்வேலி டவுண். பெறுநர், உயர்திரு,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,திருநெல்வேலி. ஐயா, வணக்கம்,திருநெல்வேலி ஜங்ஷன் ஈரடுக்கு மேம்பாலத்தில் கீழ் பாலத்தில் எல்.இ.டி விளக்குகள் சுமார் 90 விளக்குகள் உள்ளது. இந்த விளக்குகளில் சுமார் 40 க்கு…

எளிய மக்களுக்கு அகிலம் சமூக சேவை மன்றம் மூலம் துணிகள் வழங்கி உதவி…

எளிய மக்களுக்கு அகிலம் சமூக சேவை மன்றம் மூலம் துணிகள் எடுத்து உதவி வழங்கிய தோழர் வைகுண்டமணி அவர்களுடன்…

எளிய மாணவர்களுக்கு அகிலம் சமூக சேவை மன்றம் மூலம் கல்வி உதவி…

எளிய மாணவர்களுக்கு அகிலம் சமூக சேவை மன்றம் மூலம் கல்வி உதவி செய்த மகிழ்வான தருணத்தில் அருகில் மன்றத்தின் செயலாளர் செல்லப்பா மற்றும் நண்பர்கள்.

பேட்டையில் இருந்து கோடீஸ்வரன் நகர் செல்லும் வரை உள்ள சாலையை சீரமைத்த பின்…

உயர்திரு மாவட்ட ஆட்சியரிடம் மனு நாள் :18/9/2022/பேட்டை ரோடு இனிதே பணிகள் நிறைவுற்று அன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது.

பேட்டையில் இருந்து கோடீஸ்வரன் நகர் செல்லும் வரை உள்ள சாலையை சீரமைக்க கோரி…

அனுப்புனர், நிறுவனர், ஆர்.ஈஸ்வரமூர்த்தி, அகிலம் சமூக சேவை மன்றம், திருநெல்வேலி டவுண். பெறுநர், உயர்திரு,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,திருநெல்வேலி. ஐயா, வணக்கம்,திருநெல்வேலி டவுண் தெற்குமவுண்ட் ரோடு காட்சி மண்டபம் திருப்பத்திலிருந்து பேட்டை கோடீஸ்வரன்நகர் மெயின்ரோடு வரை 1/2 கி.மீ ரோடு மிகவும் படுமோசமாகவும்.…

சீவலப்பேரி சாலையை சீரமைத்த பின்…

அனுப்புனர்,நிறுவனர்,ஆர்.ஈஸ்வர மூர்த்தி,அகிலம் சமூக சேவை மன்றம்,திருநெல்வேலி டவுண்.பெறுநர்,உயர்திரு,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,திருநெல்வேலி.ஐயா, வணக்கம்.திருநெல்வேலி பாளையம் கோட்டை சீவலப்பேரி ரோடு csi சர்ச் முன்பிருந்து மணிக்கூண்டு வரை ரோடு மிகமோசமாக உள்ளது எனவே அதைப் புதுப்பித்துக்கொடுக்க வேண்டுமென பிப் 7/23/ அன்று மனுச் செய்திருந்தோம்.,…