கடந்த 20/12/2023 அன்று மாலை, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக களப்பணியில் ஈடுபட்டிருந்த அகிலம் சமூக சேவை மன்றத்தின் பொறுப்பாளரை, Veedu Computers உரிமையாளர் திரு.…
அகிலம் சமூக சேவை மன்றம், சமூகத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில், தொடர்ந்து பல்வேறு உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில்…
அனுப்புனர்,நிறுவனர்,ஆர்.ஈஸ்வரமூர்த்தி,அகிலம் சமூக சேவை மன்றம்,திருநெல்வேலி டவுண். பெறுநர், உயர்திரு,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், திருநெல்வேலி. ஐயா,வணக்கம், திருநெல்வேலி ஜங்ஷன் ஈரடுக்கு மேம்பாலத்தில் கீழ் பாலத்தில் எல்.இ.டி விளக்குகள் சுமார்…
அனுப்புனர், நிறுவனர்,ஆர்.ஈஸ்வரமூர்த்தி அகிலம் சமூக சேவை மன்றம், திருநெல்வேலி டவுண். பெறுநர், உயர்திரு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், திருநெல்வேலி. ஐயா,வணக்கம், திருநெல்வேலி பேட்டை ஐ.டி.ஐ. முன்பிருந்து ம.தி.தா…
ரோட்டரி கிளப் (வடக்கு) நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சியில்(10/8/25) அகிலம் சமூக சேவை மன்றத்தின் சமூக சேவையைப் பாராட்டி கெளரவித்து நற்சான்றிதழ் வழங்கியதைப் பெற்ற மகிழ்வான தருணத்தில்… நிகழ்ச்சியில்…
ஆதரவற்ற ஏழை, எளிய, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் இறப்பின்போது, அவர்களுடைய பூத உடலை தி.லி மாநகராட்சி மின் மயானங்களில்கட்டணமின்றி எரியூட்ட வேண்டி அகிலம் சமுக சேவைமன்றத்தின்…
அகிலம் சமூக சேவைமன்றத்தின் சார்பாக கோடைகால நீர் மோர் பந்தல் மூன்றாமாண்டு திறப்புவிழா இன்று (21/4/25) சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் & நீர் மோர் பந்தல்…
அனுப்புனர், நிறுவனர், ஆர்.ஈஸ்வர மூர்த்தி, அகிலம் சமூக சேவை மன்றம், பதிவு எண்( 54/22 ) திருநெல்வேலி டவுண். பெறுநர், உயர்திரு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், திருநெல்வேலி.…
90 % நடக்க இயலாத மாற்றுத் திறனாளி அந்தோணிராஜுக்கு 5 ஆண்டுகளுக்கு முன் (2020) அரசினுடைய எம்.எல்.ஏ.நிதியில் ஓரு வருட காலம் போராடி வாங்கி கொடுத்த 3…