எளிய பெண்ணுக்கு ஓய்வூதிய உதவி…
சந்தண மாரியம்மாள்,வறிய குடும்பம்,கணவர் இறந்துவிடவே ஆதரவற்ற இளம்விதவை.,படிக்கின்ற ஆண்,பெண் என இரு குழந்தைகள்.,அரசின் நலத்திட்ட உதவி வேண்டி அகிலம் சமூக சேவைமன்றத்தை அணுகவே, சந்தண மாரிக்கு முறையான வழிகாட்டுதலுடன் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு கொடுப்பதற்கான உதவி செய்தோம்.மனு நாள்(22/2/2023) அன்று ஆயிரம்…
எளிய மக்களுக்கு அகிலம் சமூக சேவை மன்றம் மூலம் துணிகள் வழங்கி உதவி…
எளிய மக்களுக்கு அகிலம் சமூக சேவை மன்றம் மூலம் துணிகள் எடுத்து உதவி வழங்கிய தோழர் வைகுண்டமணி அவர்களுடன்…
எளிய மாணவர்களுக்கு அகிலம் சமூக சேவை மன்றம் மூலம் கல்வி உதவி…
எளிய மாணவர்களுக்கு அகிலம் சமூக சேவை மன்றம் மூலம் கல்வி உதவி செய்த மகிழ்வான தருணத்தில் அருகில் மன்றத்தின் செயலாளர் செல்லப்பா மற்றும் நண்பர்கள்.
முதலாம் ஆண்டு நீர் மோர் விழா துவக்க நிகழ்ச்சி…
முதலாம் ஆண்டு நீர் மோர் விழா துவக்க நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் 2023 அன்று துவங்கிய போது…