• Sat. Jun 14th, 2025

அகிலம் சமூக சேவை மன்றம்

வாழ்க்கை மகத்தானது மக்களுக்காக வாழும் போது!

சீவலப்பேரி சாலையை சீரமைத்த பின்…

Byadmin

May 1, 2025

அனுப்புனர்,நிறுவனர்,ஆர்.ஈஸ்வர மூர்த்தி,அகிலம் சமூக சேவை மன்றம்,திருநெல்வேலி டவுண்.பெறுநர்,உயர்திரு,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,திருநெல்வேலி.ஐயா, வணக்கம்.திருநெல்வேலி பாளையம் கோட்டை சீவலப்பேரி ரோடு csi சர்ச் முன்பிருந்து மணிக்கூண்டு வரை ரோடு மிகமோசமாக உள்ளது எனவே அதைப் புதுப்பித்துக்கொடுக்க வேண்டுமென பிப் 7/23/ அன்று மனுச் செய்திருந்தோம்., கடந்த 2 நாட்களாக மணிக்கூண்டு வரை சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டுள்ளதுஅகிலம் சமூக சேவை மன்றத்தின் சார்பாக உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் சம்பந்தப்பட்ட மற்ற துறை அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி ! நன்றி! நன்றி !இவண்.அகிலம் சமூக சேவை மன்றம்திருநெல்வேலி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *